பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் நுால். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு காரணங்களை அலசி ஆராய்கிறது. சமூக, பொருளாதார ரீதியாக அடக்கப்பட்டோர் போராளியாக உருவெடுப்பது, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஆயுதம் ஏந்துவதை சொல்கிறது. மத நம்பிக்கையின் கீழ் கொண்டு வரும் வகையில் செயல்படுவது...