தஞ்சாவூரின் பழைய நிலையை விவரிக்கும் நுால். பள்ளி ஆசிரியரால் 1927ல் பதிப்பிக்கப்பட்டது மாற்றமின்றி மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் என்பதற்கு, தஞ்சம் புகுவோரை ஏற்றுக்கொள்ளும் இடம் என விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் தஞ்சன் என்ற மன்னன் பற்றிய குறிப்பும் உள்ளது. நில அமைப்பு, வளம், வரலாற்று...