நாகிரெட்டி, ஆந்திராவும் சென்னையும் ஒன்றாக இருந்த சென்னை ராஜதானியில், கடப்பா ஜில்லாவில், பொட்டிப்பாடு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின், சென்னை வந்தவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.பதினான்கு மொழிகளில், வெளிவரும், ‘அம்புலிமாமா’ என்ற சிறுவர் பத்திரிகையை தோற்றுவித்தவர். தனது விஜயா – வாகினி...