சமஸ்தானங்களாக பிளவுபட்டு கிடந்த குறுநிலங்களை இணைத்து இந்தியாவாக உருவாக்கிய மகத்தான மனிதர் வல்லபாய் படேல் சந்தித்த சங்கடங்களையும், சிறைவாசத்தையும், போராட்டங்களையும் மிகத் தெளிவாகச் சொல்லும் நுால்.ஆடிக்கறந்த மாட்டையும், பாடி பறந்த குயிலையும், தடிகொண்டு தாக்கிய சிலரையும் சாம பேத தான தண்ட முறைகளை...