படிப்பறிவும், பண வசதியும் அதிகமில்லாத போதும், வாய்ப்புகளை பயன்படுத்தி உன்னத நிலையை எட்டிய வி.ஜி.பன்னீர்தாஸ் சிந்தனை ஓட்டத்தை தெள்ளிய நடையில் தரும் நுால்.அன்பு தான் சிறந்த மதம் என்ற கோட்பாட்டை சொல்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் அருள் உரைக்கு இணங்க, கலவையில் சங்கர மடத்திற்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததே...