Advertisement
திருவரசு புத்தக நிலையம்
கதைகள்
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா என்பது சமூக அவலங்களை எடுத்துக்கூறும் நாவல் ஆகும். பெரும்பாலான நாவல் ஆசிரியர்கள், காதலை மையமாக வைத்தே நுாலை படைப்பர். அதைபோலவே, வழக்கம் போல இந்த நுாலும், காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்றாலும், குடும்பத்தில் ஏற்படுகிற சிக்கல்களையும், அந்த சிக்கல்களை...
வானதி பதிப்பகம்
வரலாறு
இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும்,...
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
கனிமொழி சொல்வதில் உண்மை இல்லையே ! தமிழில் பேசிதான் ரயில் டிக்கெட் வாங்கினோம் !
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை 'டமால்': ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்
ஈசல் போல உயிரிழக்கும் அவதுாறுகள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி