மதுரை வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில் புனையப்பட்ட நாவல் நுால். ராணி மங்கம்மாள் மக்களுக்காக செயல்பட்டதை கூறுகிறது. உளவு பார்க்க வந்த ஜீவாலா, ராணி மங்கம்மாள் தோழியாக, நம்பிக்கைக்குரியவராக இடம் பிடித்தாள். ராணிக்கு நெருக்கமான பங்காரு அம்மாளை ஓரம் கட்டினாள். வேண்டிய பணிப்பெண்களை நியமித்து அதிகார...