சிறுகதைத் தொகுப்பான இந்த நூலில், 15 கதைகள் உள்ளன. அவற்றில், ‘சுமையென்று நினைத்து’ என்ற சிறுகதை சிறந்த கதை. கஷ்டப்பட்டு குடும்ப வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் அப்பா, உதவ வேண்டிய மகன், குடும்ப பாரத்தை உதறிவிட்டுப் போய் விடுகிறான். சிரமப்பட்டு மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. பல ஆண்டுகள்...