பண்டைய தமிழர் வரலாற்றை அடியொற்றி, பாண்டிய நாட்டு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நாவல். முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியனின் போர், அக நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மார்க்கோ போலோவின் மதுரை குறிப்புகள் உதவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கதை மாந்தரை அறிமுகப்படுத்துவதில் உத்தி...