திருவாசகத்தின் சுவை பற்றி பக்தி நெறி, கோட்பாடு, பக்தியின் வெளிப்பாடு, இறைவனின் திருவிளையாடல் என பல கோணங்களில் ஆராய்ந்து சமய நெறி பரப்பும் நுால். பாண்டிய நாட்டு அரிமர்த்த மன்னனின் முதலமைச்சர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டம் பெற்ற வாத ஊரார் வரலாற்றுடன் அவர் பாடிய வரிகளை சுவைபட எடுத்து ஆள்கிறார்.தாய்...