நவீன ஆற்றுப்படை இலக்கியமாய் அமைந்த நுால். புற்று நோயால் அவதியுறும் மனிதர்கள் மீட்டெடுத்துக் கொள்ள வழிகாட்டியாக விளங்குகிறது.ஒரு மனிதனின் நற்பண்புகளையும், திறமைகளையும், அறிவாற்றலையும், தொண்டுள்ளத்தையும் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். பிறருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும் என்னும் பரந்த நோக்கில்...