உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக, நம் நாட்டில் மட்டும் இரண்டு பாடல்கள் தேசிய கீதங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் பின்னணி மிக விரிவானது. அதை விரிவாகவும், ஆதாரங்களுடனும் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். பல்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசிரியர் இதே தலைப்பில் பேசியவற்றின்...