நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ‘ஒன்றும் செய்ய முடியாது’ என, டாக்டர்கள் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை நெருங்கும் துன்பத்தாலும் நோயாளிகள் துவண்டு விடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த...