விஜயா பதிப்பக உரிமையாளர், இலக்கிய ஆளுமைகள் 13 பேரை பற்றி அழகிய நடையில் எழுதியுள்ள நுால். எழுத்தாளர் ஜெயகாந்தனின் முதல் புத்தகத்தை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம், ‘எங்களுக்குள் கணக்குகள் உண்டு; ஆனால் வழக்குகள் கிடையாது...’ என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் – பதிப்பாளர் உறவுக்கு ஒரு...