ஐ.ஏ.எஸ்., ஆவது எப்படி என்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும், இந்த புத்தகம் வித்தியாசமானது. 2011ம் ஆண்டில் வென்று, தற்போது கோவில்பட்டி சப்–கலெக்டராக திறம்பட பணிபுரியும் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜய கார்த்திகேயன், இந்த நூலை எழுதி இருக்கிறார்.‘‘நான் அதிகாரியாக எழுதவில்லை; உங்களுக்கு முன்பு...