20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.(பக்கம்: 262) களஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்துக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன; நமக்குத் தேவையானபொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில், 80 கட்டுரைகள் உள்ளன....