மனித வாழ்வில் துணிவை ஆழமாக ஆராயும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நம்பிக்கை, அம்மா, உண்மை காதல் மற்றும் மனம் மாற்றம் போன்ற கருப்பொருட்களை சிந்தனையுடன் வகைப்படுத்தி படைக்கப்பட்டுள்ளன. அனுபவத்தின் அம்சங்களை வெளிப்படையாக சொல்கிறது.கதை சொல்லல் பாணி தனித்துவமாக உள்ளது. சொந்த வாழ்க்கை அனுபவத்தை...