நாட்டு விடுதலைக்கு வித்திட்ட வீரத் தியாகிகளை பற்றி குறிப்பிடும் நுால்.எதிர்காலத்திற்காகப் பாடுபட்டவர்களின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது; வலி நிரம்பியது. எத்தனை போராட்டங்கள், உயிர் பலி, நினைத்து பார்க்க முடியாத சித்ரவதை, சுயநலமற்ற வாழ்க்கை என பட்டியலிடுகிறது.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்,...