சுதந்திர போராட்டத்தில் நடந்த சம்பவங்களை பற்றி கதைகள் வருவது இப்போது அபூர்வமாகிவிட்டது. அந்த குறையை தீர்க்கும் வகையில், ஆசிரியர் வித்யா, இந்த நாவலை எழுதியுள்ளார். நிகழ்காலத்தையும், சுதந்திர போராட்ட காலத்தையும் இணைத்து அவர் எழுதியுள்ளது மிகச் சிறப்பு.உப்பு சத்யாகிரக போராட்டத்தில் துவங்கி, பாரத...