பக்கம்: 296 வி.ஜி.பி., குழுமத்தைச் சேர்ந்த வி.ஜி.செல்வராஜ் அவர்களின் சுய சரிதை இது. "நீ உன்னை நிரூபித்துக் காட்டு என்ற வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, சிறு வயது முதல் தற்போது வரை எப்படி எல்லாம், ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வாழ்வில் முன்னேறியதை, எளிய நடையில் அழகாக விவரித்துள்ளார். வி.ஜி.பி.,...