பக்கம்: 256 தங்களின் சீரிய சிந்தனையால் சிறந்த புலமையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் தங்கள் திறமைகளையும் உழைப்பையும் அர்ப்பணித்த பெருமக்கள் எவ்வளவோ பேர். தமிழ் நாட்டின் வரலாறுடன் இவர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்தே இருக்கும். அப்படிப்பட்ட...