பகவத்கீதையின் சாரத்தை சுலோகங்களுடன் தெள்ளத் தெளிவாக்கும் நுால். பகவத் கீதை 700 சுலோகங்கள், 18 அத்தியாயங்களுடன் உள்ளது. அதில் சில பகுதிகளை எடுத்து தெளிவாக விளக்குகிறது. ஆன்மா அழிவற்றது; உடல் அழியும் இயல்பு கொண்டது என்பதை அழுத்தமாக சொல்கிறது. அர்ச்சனை, யாத்திரை, தவம், புலனடக்கம் இவை தான் கர்மயோகம் என...