அரசு பணியாளரின் தன் வரலாற்று நுால். மக்கள் பிரதிநிதி, அதிகாரிகளின் முறைகேடுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ரயில் தண்டவாளத்தைக் கடந்த போது போலீசார் 5 ரூபாயை பறித்துக் கொண்டு அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளார். அந்த கால அரசியலில், ஊழல் குறித்தும் தகவல்களை அளித்துள்ளார். பள்ளிக்காலம், ஊர்...