குடும்ப உறவுகளின் மகத்துவத்தை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மதமாச்சரியம் கடந்த மனித நேயத்தையும், இறை பக்தியின் உன்னதத்தையும் முன்வைக்கிறது. மண் வளம் காத்து சமுதாய உயர்வுக்குப் படிக்கல்லாய் விளங்கும் பேராசிரியர் குடும்ப மாண்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமியார் மீது வெறுப்பு கொண்ட...