நம் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் தான் பழமையின் அடிச்சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. திரும்பும் பக்கங்களில் எல்லாம் காட்சி தரும் எந்த பொருளாக இருந்தாலும், அது ஒரு கல்லாக, ஒரு உடைந்த ஓடாக, பாறையில் பொறிக்கப்பட்ட ஒரு சுவடாக என எதுவாக இருந்தாலும் அதில் ஒரு வரலாறு ஒளிந்திருக்கும். இவை தான் நம்...