ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கதைப்பாடல் நுால். சுவடியாகக் கிடைத்தது ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது.சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில் செறிவாக அமைந்துள்ளது. ஏசுவின் வாழ்க்கை, கதையாகவும் பாடலாகவும் தரப்பட்டுள்ளது. சுவடி பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்தின்...