சுடர்மணி பதிப்பகம், சென்னை-94. (பக்கம்: 144.)வணிக ரீதியாக வந்து குவியும் புத்தகங்களின் நடுவே தமிழ் மூதாட்டியின் கருத்துக் கோவையாக வெளிவந்துள்ளது இந்நூல்.தமிழ் மூதாட்டியின் சிவநெறி (பக்.16), தரிசித்த கோவில்கள், வளர்த்த தமிழ், அளித்த இலக்கிய நன்கொடைகள், வேத வாக்கு, கல்விச் சிந்தனை, கொள்கைகள் வரலாறு...