வித்தியாசமான கதை நுால். தமிழும் ஆங்கிலமும் கலந்து இருந்தாலும் புரிகிறது. இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். தலைப்புக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், எத்தனை கொலைகள்; ஏன் இத்தனை என்ற கேள்வி எழுகிறது. புதுமாதிரி வியாதிகளின் பெயர்கள், மருந்துகளின் பெயர்களை காணும் போது இப்படி எல்லாம்...