அவ்வை அருளிய ஆத்திசூடி நீதிநுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் எளிய நடையில் உரை தரப்பட்டுள்ளது. ஆங்கில உரையில் வெளிநாட்டு அறிஞர்களின் கருத்துரைகள், விளக்க உரைக்கு தகுந்தாற்போல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில் ஒப்புரவு ஒழுகு என்பதற்கு, சான்றோருடன்...