சேகர் பதிப்பகம், (பக்கம்: 192) ஜாதி, மதங்களின் பெயரால் சமுதாயம் சீரழிந்து பாதிக்கும் நிலையிலேயே அதை மோதித் தடுத்து சீர்திருத்தம் செய்து புதிய பாதை காட்டியவர் ஈ.வெ.ரா., இவரது வாழ்வை மிக அழகாக, இந்நூலில் எழுதியுள்ளார் வெள்ளையாம்பட்டு சுந்தரம். மொத்தம் 30 தலைப்புகளில் பெரியாரின் வாழ்வும், புரட்சிக்...