புத்தெழுச்சி பெற்றுள்ள பாரதம் குறித்த சிறப்பிதழாக மலர்ந்துள்ளது, விஜய பாரதம் தீபாவளி மலர். சுவாமி சமானந்தா, ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், ஆதிசங்கர மடம் கணேஷ் ஸ்வரூபானந்த கிரி சுவாமி ஆகியோரின் ஆசி செய்திகள் இடம் பெற்றுள்ளன. நாட்டில் உணவு, ஆரோக்கியம்,...