கவிதைகள் மீதான ஈர்ப்பு என்றுமே குறைந்து போனதில்லை. அது ஒரு நெடிய பயணம் தருகிற தனிமை சுகம். கவிஞர் வேல்கண்ணனின், ‘இசைக்காத இசைக் குறிப்பு’ கவிதை தொகுப்பு, ஒரு பெருநகரவாசியின் வெவ்வேறு நிற உணர்வுகளை, பிரதிபலிக்கும் நிதானத்தை தொட்டிருக்கிறது. இது அவருடைய முதல் தொகுப்பு.என்று துவங்கும் கவிதையொன்று, வாழ...