எழுத்தாளர் பு.சி.ரத்தினம் எழுதிய பயண இலக்கிய உள்ளடக்கத்தை ஆராயும் நுால். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு பயண அனுபவ விபரத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பண்பு, மொழி, நாகரிகம், கலாசாரம், பண்பாடு, சுற்றுச்சூழல், சுகாதாரம், அரசியல், வரலாறு, இலக்கியம் போன்றவற்றில்...