சோலைய சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று நுால். துாத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் வாழ்ந்த மகான் அவர். ஜாதி, மத பேதமின்றி மக்களை காத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. புலவர் புராணம் என்ற நுாலில் சோலைய சுவாமிகள் வரலாறு தனித்து விளக்கப்பட்டுள்ளது. அது, அவதாரமே...