மணிமேகலைப் பிரசுரம், 7(4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232) அனைவரும் நன்கு அறிந்ததே அமர காவிய நாயகன் ராமனின் கதை! ஆயினும், கம்பனின் கவி அமுதத்தை மாணவ - மாணவியர் எளிதாகப் பருகி, சுவைத்து மகிழ்ந்திடும் வண்ணம் இனியதோர் இலக்கிய நடையில் கதை வடிவில் கூறியிருப்பதும் சிறப்பாகும்.சுவைமிகு...