‘கோயில்’ என்றால் வைணவர்களுக்கு திருவரங்கம் தான். திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கநாதன் இருகண்களாக இரு வைரங்கள் பதியப்பட்டு இருந்ததும், அவை திருடு போன வரலாறும் பலரும் அறியாததது. கடந்த, 17ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்களின் தொடர் படையெடுப்புகளால் தென்னகம்...