விவசாய குடும்பத்தில் பிறந்து, பட்டயக் கணக்கராக வாழ்ந்தவரின் சுயசரிதை நுால்.முதல் பகுதியில் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளும், அடுத்த பகுதியில் அனுபவம் சார்ந்து அரசு துறைகளில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்களும் கூறப்பட்டுள்ளன. செயல்பாடுகளில் சிக்கல், இடையூறுகளை தாண்டி முன்னேறிய பயணத்தை தருகிறது.அரசு துறை...