அறிவியல் தமிழ் அறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி எழுதியுள்ள இந்த ஆய்வு நூல், ஒப்பிலக்கிய வகையைச் சேர்ந்த மிக உன்னதமான நூல். உலகத் தத்துவ ஞானியர் கற்பனையில் படைத்த உலகங்களை விட, வள்ளுவர் உருவாக்கிய உண்மை உலகம் எப்படி உயர்ந்து நிற்கிறது என்று சான்றுகளுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல். கடந்த, 2,400...