இந்நுால், நுாலாசிரியரின் முதல் நுாலாக மட்டு மில்லாது முத்தான நுாலாகத் திகழ்கிறது.குறும்பு பண்ணும் தன் மகனை அன்பால் திருத்தும் தந்தை, அறிவுதான் வாழ்க்கை என்று உணர்ந்த மாணவன், சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மரங்களை வெட்டுதலே காரணமென்பதைத் தெளிவான அறிவுடன் கூறிய மாணவர்கள், எனற பல விஷயங்கள்...