வங்க மொழி எழுத்தாளர் ரவீந் திரநாத் தாகூரின் படைப்புகளை அறிமுகம் செய்யும் நுால். பன்முக திறன்களையும் வெளிப்படுத்தும் விதமாக தகவல்களை உடையது.உலக அளவில் இந்திய பெருமையை நிலைநாட்டியவர் தாகூர். பாடல் புனைவது, இசையுடன் பாடுவது, கவிதை புனைவது, சிறுகதை, நாவல் எழுதுவது என, பல்திறன்களிலும் வல்லவராக...