பக்தர்கள் அன்பளிப்பாக அளித்த நிலத்தில் அமைந்த கோவில் வரலாற்றை கூறும் நுால். வழிபாட்டுக் குழு அமைத்து செவ்வனே நடைபெறும் விதம் தரப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் விழாக்கள் குறித்த தகவல்களும் உண்டு.முழுதும் பக்தி மணம் கமழுகிறது. தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் தரப்பட்டுள்ளன. வேண்டுகோள், பிரார்த்தனை என்று...