ஒற்றை வரியில் அறக்கருத்துகளை உள்வைத்து, அகர வரிசையில் பொதுமைக் கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். பழந்தமிழ் நுாலான ஆத்திசூடி போன்ற ஒற்றை வரிகள், பாமரரும் புரிந்து படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ‘அரசியல் நேர்மையே அரசுக்குப் பெருமை, சிரிப்புடன் சிறைபுகல்...