அகத்தியர் ஆரூடத்தில் சக்கரங்கள் பற்றி கூறப்பட்டுள்ள நுால்.துவக்கத்தில், 64 எண்கள் கொண்ட சக்கரம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு மலர் அரும்பு கொண்டு, குலதெய்வத்தை பக்தியுடன் துதித்து, சக்கரத்தில் ஒரு எண்ணைத் தொட்டால், அட்டவணை படி பாடலை வாசித்து பலாபலன்களை அறியலாம் என குறிப்பிடுகிறது.இரண்டாவது பகுதியில்,...