அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் பழமையான உரையுடன் கூடிய மூல நுால். உலக வாழ்வை வெறுத்து உயிர் விடத் துணிந்த அருணகிரிநாதர் முருகக்கடவுளால் தாங்கிக் காப்பாற்றி திருப்புகழை எழுத வைத்தது பரவசத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருச்செந்துார், திருவாவினன்குடி தலங்களில் அருணகிரிநாதரின்...