அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழியை திருக்குறளுடன் ஒப்பிட்டு விளக்கும் நுால். ஆத்திசூடி, ‘அறம் செய விரும்பு’ என்கிறது. திருக்குறள், மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறம் என்கிறது. மூதுரையில், ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று சொல்கிறது. அதே கருத்தை வள்ளுவர், ‘எண்...