நீதியின் சாரத்தை ஒருங்கிணைத்து தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநாதரின் உலக நீதி ஆகியவற்றின் கருத்துகள் பிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தையும் நுணுக்கமாக அணுகி அறத்தை போதிக்கின்றன. ஆரம்பக் கல்வியில் கற்றவற்றை மீண்டும் ஒருங்கிணைத்து,...