கல்வி, மருத்துவம், அரசியல். சுவடியியல் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கி, பேராசிரியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், நுாலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியர் ரத்தினசபாபதியின் வாழ்நாள் சாதனைகளைப் பற்றி, 20க்கும் மேற்பட்ட பல துறையாளர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். பிறந்த ஊரின்...