ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை, நாச்சியார் திருமொழி கருத்துகளை, இலக்கிய- தத்துவ நோக்கில் விளக்கும் நுால். திருமாலின் ஐந்து நிலைகளையும் பாசுரங்கள் வாயிலாக தருகிறது.திருமாலின் அவதார மேன்மைகளையும், நோக்கங்களையும், திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையழகர், திருவரங்கன் இயல்புகளையும் கூறுகிறது. திருமாலின்...