உள்ளூர் கோவில்களின் மகத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சென்னை பாடி, கொரட்டூர் பகுதி களில், 29 கோவில் சிறப்புகள் பதிவிடப்பட்டுள்ளன.அருகே உள்ள கோவில்களில் இத்தனை சிறப்பா என உணர வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தெளிந்த நீரோடை போன்ற எளிய நடையில் அமைந்துள்ளது. பண்டிகை காலத்தில் எந்த கோவிலில்...