இந்திய நிலப்பரப்பில் நிலவிய நாகரிகங்களின் வரலாற்றை கூறும் நுால். தொன்மை இடங்களை நேரடியாக ஆய்வு செய்து பயணக் கட்டுரையாகவும், வரலாற்றை தெளிவுபடுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது.‘தோலாவிராவின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் துவங்கி, ‘வாரணாசியும் நம்பிக்கையும்’ என முடிகிறது....